பணம் கொடுத்தால் காணிகளை விடுவிப்போம் !

காணி விடிவிப்பு தொடர்பான கூட்டத்தில் படையினர் தெரிவிப்பு யாழ்ப்பாணத்தில் முப்படைகள் மற்றும் பொலிஸ் கையகப்படுத்தி வைத்துள்ள பொது மக்களது காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஏற்படுகின்ற கால தாமத்திற்கு, தாம் கோரியுள்ள பணமானது அரசாங்கத்தால் வழங்கப்படாமையே காரணம் என காணி விடுவிப்பு தொடர்பான கூட்டத்தில் படைத் தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவ்வாறு இராணுவம் கோருகின்ற பணமானது பாதுகாப்பு நிதியூடாகவே வழங்கப்பட வேண்டுமே தவிர அது மக்களின்மீள்குடியேற்றத்துக்காக ஒதுக்கப்படுகின்ற நிதியில் இருந்து வழங்கப்பட முடியாது என்பதனையும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் … Continue reading பணம் கொடுத்தால் காணிகளை விடுவிப்போம் !